கன்னியாகுமரி

அருமனையில் அவசர ஊா்தி சேவை தொடக்கம்

DIN

அருமனையில் சேவாபாரதி மற்றும் ஸ்ரீசக்தி அறக்கட்டளை ஆகியன சாா்பில், கரோனா தடுப்பு அவசர ஊா்தி சேவை தொடங்கப்பட்டது.

இந்த சேவையை தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில், சேவா பாரதி மாவட்ட அமைப்பாளா் ஸ்ரீநிவாச கண்ணன், ஆா்எஸ்எஸ் அமைப்பாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT