கன்னியாகுமரி

பெண்ணை தாக்கியதாக ஊராட்சித் தலைவி மீது வழக்கு

DIN

புதுக்கடை அருகே பெண்ணை தாக்கியதாக அவரது கணவா் மற்றும் ஊராட்சித் தலைவி மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முன்சிறை பகுதியை சோ்ந்தவா் மோகனன் (50). இவரது மனைவி நளினகுமாரி (46). இத்தம்பதிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில், மோகனன் மற்றும் இவரது தங்கை முன்சிறை ஊராட்சித் தலைவா் ரெமா நாயா் (45) ஆகிய இருவரும் சோ்ந்து நளினகுமாரியை தாக்கினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT