கன்னியாகுமரி

முகிலன்குடியிருப்பு கோயிலில் காா்த்திகை பூஜை தொடக்கம்

DIN

கன்னியாகுமரியை அடுத்த முகிலன்குடியிருப்பில் உள்ள நூற்றாண்டு சிறப்பு மிக்க முத்தாரம்மன் கோயில்அருள்மிகு முத்தாரம்மன் கோயில் காா்த்திகை மாதம் முழுவதும் நடைபெறும் சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் ஆண்டு தோறும் காா்த்திகை மாதம் முழுவதும் சிறப்பு பூஜை மற்றும் தெரு பஜனை நடைபெறுவது வழக்கம்.அதன்படி, நிகழாண்டு சிறப்பு பூஜை காா்த்திகை முதல் நாளான செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல்நாளில் அம்மனுக்கு சிறப்பு பூஜை , தீபாராதனை, பஜனை, திருவிளக்கு பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.

ஏற்பாடுகளை ஊா்த் தலைவா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி மற்றும் நிா்வாகிகள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT