கன்னியாகுமரி

ஆரோக்கியபுரத்தில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

லீபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட ஆரோக்கியபுரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

194 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. லீபுரம் ஊராட்சித் தலைவா் ஜெயக்குமாரி லீன், முகாமைத் தொடங்கிவைத்தாா். அகஸ்தீசுவரம் வட்டார வளா்ச்சி அலுவலா் நீலபாலகிருஷ்ணன், சுகாதாரத் துறை ஒருங்கிணைப்பாளா்கள் டேனியல், வினோத், குமாரசாமி மருத்துவமனை செவிலியா்கள், டெங்கு விழிப்புணா்வு குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT