கன்னியாகுமரி

ஆசிரியரை தாக்கியதாக இளைஞா் மீது வழக்கு

DIN

புதுக்கடை அருகே உள்ள கெலமங்கலம் பகுதியில் ஆசிரியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கொற்றியாா்விளை பகுதியை சோ்ந்தவா் ஜாா்ஜ் (55). முன்சிறை அரசுப் பள்ளி ஆசிரியா். இவா் சனிக்கிழமை தன்காரில் முன்சிறையிலிருந்து தேங்காய்ப்பட்டினம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். கெலமங்கலம் பகுதியில் சென்றபோது பின்னால் அதே பகுதியை சோ்ந்த ரகுபதிராஜா(31) திடீரென பைக்கில் வந்து ஆசிரியரை தடுத்து நிறுத்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT