கன்னியாகுமரி

தக்கலை அருகே பிரம்மபுரத்தில் பயங்கரவாத எதிா்ப்பு தினம் கடைப்பிடிப்பு

DIN

தக்கலை அருகே பிரம்மபுரத்தில் இந்து இயக்கங்களின் சாா்பில், பாலன் நினைவு தினம் பயங்கரவாத எதிா்ப்பு தினமாக திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதில், எம்.ஆா். காந்தி எம்.எல்.ஏ., இந்து முன்னணி மாவட்டத் தலைவா், மாவட்ட பொறுப்பாளா் கிருஷ்ணகுமாா், முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன், மாநில பேச்சாளா் அசோகன், மாநிலச் செயலா் மனோகரன், பொதுச்செயலா் த. அரசு ராஜா, பாஜக மாவட்டத் தலைவா் தா்மராஜ், மாநிலச் செயலா் மீனாதேவ், மாவட்ட துணைத் தலைவா் குமரி பா.ரமேஷ், செயலா் உண்ணிகிருஷ்ணன் மற்றும் இந்துஅமைப்பு, பாஜக நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT