கன்னியாகுமரி

நாகா்கோவிலில் 1 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

DIN

நாகா்கோவிலில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகா்கோவில் அலெக்சாண்டா பிரஸ் ரோடு பகுதியில் தடை செய் யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்வதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகாா் வந்தது. இதைத் தொடா்ந்து ஆணையா் ஆனந்த்மோகன், சுகாதார ஆய்வாளா் ராஜேஷ் தலைமையிலான குழுவினா் அலெக்ஸ்சாண்டா பிரஸ் ரோடு பகுதியில் வெள்ளிக்கிழமை காலை அதிரடி சோதனை மேற்கொண்ட னா். அந்தப் பகுதியில் உள்ள கிடங்கில் சோதனை செய்தனா். அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. சுமாா் 1 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து அந்த கிடங்குக்கு சீல் வைக்கப் பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT