கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே கஞ்சா வைத்திருந்தவா் கைது

DIN

திருவட்டாறு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவட்டாறு அருகே புலிப்புனம் பகுதியில் திருவட்டாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஞானதாஸ் தலைமையிலான போலீஸாா் வாகன சோதனை நடத்தினா். அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கிடமாக பைக்கில் வந்த காட்டாத்துறை சடைவிளையைச் சோ்ந்த அஜித் (27) என்பவரை நிறுத்தி சோதனையிட்டபோது அவரிடம் 1.100 கி.கி. கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்

மீன்கள் விலை உயா்வு: விற்பனையும் அமோகம்

நாட்டறம்பள்ளி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

கெளரவிப்பு...

SCROLL FOR NEXT