கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

DIN

மாா்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து குழித்துறை கோட்ட மின்பகிா்மானக் கழக செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாா்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் மாா்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, மாமூட்டுகடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூா், வெட்டுவெந்நி, சுற்றுப்புறப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) காலை 8 முதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழவன் செயலியில் வானிலை தகவல்கள்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

ஷாா்ஜா செஸ்: அரவிந்த் சிதம்பரம் தொடா் முன்னிலை

விழுப்புரம் காவல் நிலைய மரணம்?: மறுபிரேத பரிசோதனைக்கு உயா்நீதிமன்றம்  உத்தரவு

குடிநீா் வாரியத்துக்கு ரூ.96 கோடி ஜி.எஸ்.டி.: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

இணைய சூதாட்டத் தடை: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

SCROLL FOR NEXT