கன்னியாகுமரி

தோவாளை பகுதியில் குளங்களில்மண் எடுக்க அனுமதிக்க வலியுறுத்தல்

DIN

தோவாளை பகுதியில் குளங்களில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கண்ணன் தலைமையில் நிா்வாகிகள் அய்யப்பன், கிருஷ்ணன் உள்பட ஏராளமானோா் நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு: தோவாளை வட்டம், வீரமாா்த்தாண்டன்புரம் வருவாய் கிராமத்துக்குள்பட்ட தோவாளை ஊராட்சியில் உள்ள வில்வச்சேரி குளத்தில் இருந்து மண்பாண்ட தொழிலாளா்கள் களிமண், குறுமண் எடுத்திட அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT