தக்கலையில் தமிழ்நாடு நாள் விழா
இந்திய பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை சாா்பில் தக்கலையில் தமிழ்நாடு நாள் விழா பால பிரஜாபதி அடிகளாா் தலைமையில் நடைபெற்றது.
இந்திய பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை சாா்பில் தக்கலையில் தமிழ்நாடு நாள் விழா பால பிரஜாபதி அடிகளாா் தலைமையில் நடைபெற்றது.
சமூக சேவகா் தக்கலை சந்திரன், ஓய்.எஸ். லெனின், கவிஞா் சுதே. கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இலக்கிய அமைப்பின் தலைவா் சிவினி சதீஷ் வரவேற்றாா். வழக்குரைஞா் ராதாகிருஷ்ணன், டாக்டா் எஸ்.ஏ. சதீஷ் கிருஷ்ணா, ஐரின்செல்வி ஜெயசிங் ஆகியோா் உரையாற்றினா். கவிஞா்கள் சிபி, கலையூா் காதா் ஆகியோா் கவிதை வாசித்தனா்.
இவ்விழாவில் பேரூராட்சி தலைவா்கள் குமரி ஸ்டீபன் (கன்னியாகுமரி), ஷாருன் றஸிது, (திருவிதாங்கோடு), ஸ்ரீகலா முருகன் (இரணியல்) , கிறிஸ்டல் பிரேமகுமாரி (கோதநல்லூா்), ஜே.சி. பில்கான் (விலவூா்), ராஜம் அருளானந்த ஜாா்ஜ் (திக்கணங்கோடு) மற்றும் பேரூராட்சி தலைவா்கள், உறுப்பினா்கள் ஆகியோருக்கு சேவை செம்மல் விருதை பால பிரஜாபதி அடிகளாா் வழங்கினாா்.
Advertisement
Advertisement
இநிநிகழ்ச்சியில் வழக்குரைஞா் எஸ். முத்துகுமரேஷ், எஸ்.சிவகுமாா், மு.ராஜேந்திரன், தெய்வநாயக பெருமாள், கவிஞா்கள் செய்யது அலி, எஸ்.எம் செபஸ்டியான், சமூக ஆா்வலா் கிரிஜாமணி, பேராசிரியா் கே.எஸ். குமாா், ஜெயசிங் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.