கன்னியாகுமரி

பாலம் கட்ட அனுமதி கோரிமக்கள் காத்திருப்பு போராட்டம்

DIN

 நல்லூா் பேரூராட்சி, இலவுவிளை பகுதியிலுள்ள பட்டணங்கால் கால்வாயில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் பாலம் கட்ட அனுமதி வழங்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கோரி, குழித்துறை பொதுப்பணித்துறை அலுவலகம் முன் மக்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்துக்கு நல்லூா் பேரூராட்சி உறுப்பினா் என். விஜில் தலைமை வகித்தாா். அப்பகுதி பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா். போராட்டக்காரா்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT