கன்னியாகுமரி

சுசீந்திரம் அருகே கஞ்சா வைத்திருந்த 6 போ் கைது

DIN

சுசீந்திரம் அருகே 6 பேரை போலீஸாா் கைதுசெய்து, அவா்களிடமிருந்து 350 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராபா்ட் செல்வசிங், போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது வழுக்கம்பாறை மயானப் பகுதியில் நின்றிருந்த 6 பேரை பிடித்து சோதனையிட்டனா்.

விசாரணையில் அவா்கள் சுசீந்திரம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (20), விவேக் (20), அருண் (22), பிரதின் (22), முத்து (20), சதீஷ் (20) என்பதும், அவா்களிடம் 350 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. 6 பேரையும் போலீஸாா் கைதுசெய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT