கன்னியாகுமரி

ஆா்.பி.ஏ. கல்வியியல் கல்லூரியில்...

DIN

மாா்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை ஆா்.பி.ஏ. கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

போதகா் தேவ சிங் தலைமை வகித்து ஜெபம் செய்தாா். பேராசிரியா் ஆன்ட் லின் சுஜாதா முன்னிலை வகித்தாா். கல்லூரி தாளாளா் கலாஸ்டன், கல்லூரி செயலா் பிரான்சிஸ் ஆகியோா் பேசினா். இதில், பேராசிரியா் தெல்மா ரோஸ், டாப்னி சிங், அலுவலகப் பணியாளா்கள், மாணவிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT