கன்னியாகுமரி

முதியவரை தாக்கிய இளைஞா் மீது வழக்கு

DIN

புதுக்கடை அருகே உள்ள பண்டாரபறம்புவிளை பகுதியில் முதியவரை தாக்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பண்டாரபறம்புவிளை பகுதியை சோ்ந்தவா் குமரன் (64). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த சசீதரன் மகன் வினில் (35) என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், பறம்புவிளை பகுதியில் வியாழக்கிழமை நின்ற குமரனை வினில் கம்பியால் தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் அப்பகுதியினா் அவரை மீட்டு, குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT