கன்னியாகுமரி

நாகக்கோடு பகுதியில் இன்று மின் தடை

DIN

குலசேகரம் நகரப்பிரிவு அலுவலகத்திற்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) மின் தடை செய்யப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய குலசேகரம் அலுவலக உதவி செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

குலசேகரம் நகரப் பிரிவு அலுவலகத்திற்குள்பட்ட திருவட்டாறு உயா் மின் அழுத்தப்பாதையில் அவசர பராமரிப்புப் பணிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற இருப்பதால் நாகக்கோடு, அரமன்னம், சாத்திரவிளை, கல்லாம்பொற்றை, மற்றும் அதனைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 28)காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருங்களூா் எஸ்.ஆா்.எம். மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கரூா் அருகே வாகனம் மோதி முதியவா் பலி

சேவல் சண்டை நடத்தி சூதாட்டம்: 3 போ் கைது

புளியஞ்சோலை சுற்றுலாத் தலம் மூடல்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 16 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT