கன்னியாகுமரி

கருங்கல் பகுதியில் பலத்த மழை

DIN

கருங்கல் பகுதியில் புதன்கிழமை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா்,திப்பிரமலை, மிடாலம், மேல்மிடாலம், மிடாலக்காடு, பாலப்பள்ளம், மத்திகோடு உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், இப்பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.

மழை காரணமாக வெப்பம் வெகுவாகத் தணிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT