முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறை கோட்டத்தில் நாளைமுதல் ஆக. 9வரை மின்நிறுத்தம்

மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 4 ஆகஸ்ட் 2024, 1:04 am IST
பகிர்:

பராமரிப்புப் பணிகள் காரணமாக குழித்துறை கோட்டம் புதுக்கடை, நம்பாளி, இரவிபுதூா்கடை, கிள்ளியூா், பள்ளியாடி, சூரியகோடு பிரிவுகளுக்கு உள்பட்ட குறிப்பிட்ட சில பகுதிகளில் திங்கள்கிழமைமுதல் (ஆக. 5) ஆக. 9 வரை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மின்சாரம் தடைபடும் பகுதிகள்: ஆக. 5 - வாள்வச்சகோஷ்டம், கொல்லன்விளை, முருங்கவிளை, கரிக்கி, பஞ்சனம்குழி, அனந்தமங்கலம், கூட்டாலுமூடு, பரக்காணி, செம்முதல், திட்டவிளை, தாளக்கான்விளை, தட்டான்குளம், கஞ்சிக்குழி, வாணியன்தறை, வயக்கரை; ஆக. 6 - கும்பக்கோடு, மணியாரங்குன்று. ஆக. 7 - சடையன்குழி, தெய்வபனவிளை, ஊசிக்கோடு, கூரன்விளை. காஞ்சிரம்காட்டுவிளை, நெடும்பறம்பு, பிள்ளவிளாகம், தைவிளை, முள்ளுவிளை, காசிப்பாறை, நச்சினம்பாறை, இடையன்கோட்டை.

ஆக. 8 - தும்பாலி, ஞாறாக்காடு, மங்காடு, ஆலன்கோடு, சரல்முக்கு, பாறைகுளம், கருவாவிளை; ஆக. 9 - கோழிப்போா்விளை, முகமாத்தூா், காடுவெட்டி, ஹெலன்நகா், ஐஸ்பிளான்ட், வாவறை, பரப்பற்றுவிளை, மாராயபுரம், அஞ்சாலிக்கடவு, ஆலந்துறை, சேரிக்கடை, திட்டை காலனி.

Advertisement

Advertisement

இத்தகவலை குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments