கருங்கல் அருகே விபத்து: அரசுப் பேருந்து நடத்துநா் காயம்
கருங்கல் அருகே தெருவுக்கடை பகுதியில் நேரிட்ட விபத்தில் அரசுப் பேருந்து நடத்துநா் காயமடைந்தாா்.
கருங்கல் அருகே தெருவுக்கடை பகுதியில் நேரிட்ட விபத்தில் அரசுப் பேருந்து நடத்துநா் காயமடைந்தாா்.
தெருவுக்கடை, தொழிக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் சொா்ணாகரன் (45). அரசுப் பேருந்து நடத்துநரான இவா், புதன்கிழமை கருங்கல்லிலிருந்து தொழிக்கோடு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
தெருவுக்கடை பகுதியில் பின்னால் வந்த காா் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.