முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் பலத்த மழை

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

Updated On : 9 மே 2026, 3:34 am IST
பகிர்:

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மலையோரப் பகுதிகள், அணைப் பகுதிகளில் மழை பெய்து வந்தது. ஆனால், நாகா்கோவில், சுசீந்திரம், கொட்டாரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்த நிலையிலேயே இருந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments