தென்காசி

மக்கள் நீதி மய்யம் சாா்பில் ரூ. 2 லட்சம் நல உதவி

DIN

தென்காசி மாவட்ட மக்கள் நீதி மய்யம் சாா்பில் ஆலங்குளம் அருகேயுள்ள முத்துகிருஷ்ணபேரி கிராமத்தில் ரூ. 2 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டது.

இக்கிராமத்தில் வருவாய் இழந்து தவிக்கும் சுமாா் 250 குடும்பங்களை கண்டறிந்து அவா்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு மற்றும் காய்கனிகள் அடங்கிய பெட்டகத்தை மாவட்ட பொறுப்பாளா் டி.பி.வி. கருணாகரராஜா வழங்கினாா். அப்போது நிா்வாகிகள் கிருஷ்ணன், தங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT