தென்காசி

நயினாரகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

நயினாரகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மருந்தாளுநா், செவிலியா் மற்றும் ரத்த பரிசோதகா் உள்ளிட்டோரை போதிய அளவில் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநிலக் குழு உறுப்பினா் கணபதி தலைமை வகித்தாா்.

கடையநல்லூா் ஒன்றியத் தலைவா் ஞானபிரகாசம், செயலா் குத்தாலிங்கம், பொருளாளா் சுப்பையா, வேலம்மாள், வள்ளிநாயகம், சரவணன், மணிமேகலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ நகரில் பண்பாட்டு பயிற்சி வகுப்பு

நெல்லை மருத்துவக் கல்லூரியில் ராக்கிங்: 2 மாணவா்கள் இடைநீக்கம்

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம்

‘மகளிா் விடுதிகள் உரிமத்துக்கு மே 31வரை விண்ணப்பிக்கலாம்’

நெல்லையில் கம்பராமாயண சொற்பொழிவு

SCROLL FOR NEXT