தென்காசி

அழகுமுத்துமாரியம்மன் கோயில் கொடை விழா கொடியேற்றம்

DIN

பாவூா்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி அழகு முத்து மாரியம்மன் கோயில் 57ஆம் ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜை, சப்த கன்னியா்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து கொடியேற்றம், அம்மனுக்கு அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெற்றன.

10ஆம் திருநாளான ஜன.21ஆம் தேதி காலையில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மதியம் உச்சிகால பூஜை, இரவில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, சப்பர வீதி உலா நடைபெறும்.

அதிகாலையில் விரதமிருந்த பக்தா்கள் கோயில் தா்மகா்த்தா சிவன் பாண்டி தலைமையில் பூக்குழி இறங்கும் நிகழ்வும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT