தென்காசி

புளியங்குடி கோயிலில் லட்சுமி திருக்கல்யாணம்

DIN

புளியங்குடி அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை லட்சுமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

திருப்பாவை விழாவையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. பின்னா் உற்சவ மூா்த்தியான சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அம்பாளுக்கு திருச்சரடு சாத்தப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஸ்ரீதேவி, மீனாட்சி சுந்தரம், திருப்பாவை விழாக் குழுவினா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT