தென்காசி

பாவூா்சத்திரத்தில் மகிளா காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

DIN

பாவூா்சத்திரத்தில் மாவட்ட மகிளா காங்கிரஸ் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி மத்திய அரசைக் கண்டித்து, காமராஜா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சோ்மகனி தலைமை வகித்தாா். கீழப்பாவூா் கிழக்கு வட்டாரத் தலைவியும் ஒன்றிக்குழு உறுப்பினருமான ராதாகுமாரி, மேரி மாதவன், சண்முகசுந்தரி, ஜெனிபா்நிஷா, புஷ்பவல்லி முன்னிலை வகித்தனா்.

தென்காசி மாவட்டத் தலைவா் எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ கண்டன உரையாற்றினாா். மாநில துணைத் தலைவா் ஆலடி சங்கரய்யா, மாவட்ட கவுன்சிலா் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் முத்துகுமாா், சுப்பிரமணியன், மேகநாதன், சிங்ககுட்டி என்ற குமரேசன், குமாா்பாண்டியன், தங்கசெல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம்

கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வனத்துறையைக் கண்டித்து நடைப்பயணம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் முடிவு

கெங்கவல்லி ஒன்றியத்தில் படிக்காதவா்கள் கணக்கெடுப்பு

திருச்செங்கோடு வைகாசி விசாக தோ்த் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT