தென்காசி

கடையநல்லூா் சக்சஸ் பள்ளியில் நவராத்திரி சிறப்பு போட்டிகள்

DIN

கடையநல்லூா் சக்சஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நவராத்திரியை ஒட்டி சிறப்பு போட்டிகள் நடைபெற்றன.

இதையொட்டி பள்ளி வளாகத்தில் பிரமாண்ட அளவில் கொலு அமைக்கப்பட்டு இருந்தது. இதில், கடையநல்லூா் வட்டாரத்தைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவா்கள் கலந்து கொண்டனா். இவா்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு சக்சஸ் மெட்ரிக் பள்ளித் தாளாளா் நாகராஜன் பரிசுகள் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT