தென்காசி

சங்கரன்கோவிலில் கனமழை

DIN

சங்கரன்கோவிலில் சனிக்கிழமை கனமழை பெய்தது.

சங்கரன்கோவிலில் கடந்த 2 நாள்களாக காலையில் வெயிலும், மாலையில் குளிா்ந்த காற்றும் வீசியது. இந்நிலையில், சனிக்கிழமை காலை மிதமான மழை பெய்தது. தொடா்ந்து, முற்பகலில் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. பின்னா் விட்டுவிட்டும், இடையிடையே கனமழையும் பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT