தென்காசி

சங்கரன்கோவில் அரசு கல்லூரியில் அமைப்பு தொடக்க விழா

DIN

சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சரியான உணவு சாப்பிடுவதற்கான அமைப்பின் (ஈட் ரைட் கிளப்) தொடக்க விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சோ. சுரேஷ் தலைமை வகித்தாா். சங்கரன்கோவில், குருவிகுளம் பகுதியின் உணவுப் பாதுகாப்பு அலுவலா் முகம்மதுஹக்கீம், அமைப்பைத் தொடக்கிவைத்தாா். சரியான உணவுகளை முறையாக சாப்பிடுவதன் மூலம் ஏற்படும் உடல் நலம், கலப்பட உணவுப் பொருள்களைக் கண்டறியும் முறை குறித்துப் பேசினாா். ஒருங்கிணைப்பாளா் முனைவா் விஜிலா ஜாஸ்மின் பிளவா் வரவேற்றாா். மாணவா் மனோஜ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT