தென்காசி

கீழப்பாவூரில் எம்.எல்.ஏ. குறை கேட்பு

DIN

கீழப்பாவூா் பேரூராட்சிப் பகுதியில் ஆலங்குளம் எம்.எல்.ஏ. பி.எச். மனோஜ்பாண்டியன் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இப்பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களை பெற்ற அவா், மனுக்களின் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

இதில், பேரூா் செயலா் ஜெயராமன், முன்னாள் ஊராட்சித் தலைவா் ராதா, கணபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT