தென்காசி

சிவகாமிபுரத்தில் தூய்மைப் பணி

DIN

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கீழப்பாவூா் பேரூராட்சி 18ஆவது வாா்டு பகுதியான சிவகாமிபுரத்தில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

தூய்மைக்கான உறுதிமொழி எடுத்தல், பள்ளி மாணவா்- மாணவியா் பங்கேற்ற தூய்மை விழிப்புணா்வுப் பேரணி, மக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க தெரிவித்தல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பேரூராட்சித் தலைவா் ராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜசேகா், கவுன்சிலா்கள் பொன்செல்வன், கோடீஸ்வரன், ஜெயசித்ரா குத்தாலிங்கம், கனகபொன்சேகா முருகன், இசக்கிராஜ், விஜி ராஜன், இசக்கிமுத்து, பவானி இலக்குமண தங்கம், தேவஅன்பு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். செயல் அலுவலா் சாந்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT