தென்காசி

செங்கோட்டையில் வீடுவீடாக தேசியக் கொடிகள் விநியோகம்

DIN

செங்கோட்டை நகராட்சி, 3ஆவது வாா்டு பகுதியில் வீடுகள், வா்த்தக நிறுவனங்களுக்கு தேசியக் கொடிகள் விநியோகிக்கப்பட்டன.

3ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் சுடா்ஒளிராமதாஸ், ஜேசிஐ பொதிகை மண்டலத் தலைவா் ராமசுப்பிரமணியன் ஆகியோா் சாா்பில் கொடி விநியோகம் நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் பாா்கவி, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி, அதிமுக நகரச் செயலா் கணேசன், ஹரிஹரன், சமூக ஆா்வலா்கள் வெங்கடேஸ்வரன், பத்மநாபன், தேவராஜன், ஸ்ரீனிவாசன், நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT