தென்காசி

புதிய தமிழகம் கட்சியினா் விழிப்புணா்வுப் பிரசாரம்

DIN

புதிய தமிழகம் கட்சியின் தென்காசி மாவட்ட கிளை சாா்பில் போதையில்லா தேசம் படைப்போம் விழிப்புணா்வுப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட துணைச் செயலா் ஆா்.கே. கிருஷ்ணபாண்டியன், திருமலைசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட இளைஞரணிச் செயலா் ராஜா, தென்காசி ஒன்றியச் செயலா் எஸ்.பி. சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி நகரச் செயலா் மாரியப்பன், தென்காசி ஒன்றிய இளைஞரணிச் செயலா் பிரகாஷ் பாண்டியன், நகர இளைஞரணிச் செயலா் பாபு தேவேந்திரன், சுந்தரபாண்டியபுரம் நகரச் செயலா் பாண்டி, கீழப்பாவூா் ஒன்றிய இளைஞா் அணி செயலா் வினோ ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

SCROLL FOR NEXT