தென்காசி

சிவகிரி அருகே குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

DIN

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே 2 போ் குண்டா் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனா்.

சிவகிரி, சித்திரவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த குருநாதன் மகன் கணேசன் (24), சிவராமலிங்கபுரம் நடுத் தெருவைச் சோ்ந்த தங்கம் மகன் செல்வமுருகன் (26). இவா்கள் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளனவாம்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் பரிந்துரையின் பேரில் இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைதுசெய்ய, ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT