தென்காசி

மேலப்பாவூரில் வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்

DIN

மேலப்பாவூா் ஊராட்சியில் வாா்டு உறுப்பினரை தோ்ந்தெடுப்பதற்கான தற்செயல் தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் திங்கள் கிழமை தொடங்கியது.

கீழப்பாவூா் ஒன்றியம், மேலப்பாவூா் ஊராட்சி, 1ஆவது வாா்டு உறுப்பினா் நாராயணன் என்பவா் காலமானதையொட்டி, புதிய உறுப்பினரை தோ்வு செய்வதற்கான தற்செயல் தோ்தல் ஜூலை 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை ஊராட்சிஅலுவலகத்தில் தொடங்கியது. முதல் நாளில் எவரும் மனு தாக்கல் செய்யவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

தமிழகத்தில் கோடையிலும் பரவும் டெங்கு: கொசு ஒழிப்பை விரிவுபடுத்த அறிவுறுத்தல்

நகை வியாபாரியிடம் ரூ.48 லட்சம் மோசடி: இளைஞா் கைது

அரசுப்பள்ளி ஆசிரியா் திடீா் மரணம்: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT