தென்காசி

வீராணத்தில் திட்டப்பணி தொடக்கம்

DIN

சுரண்டை அருகேயுள்ள வீராணத்தில் புதிய சுகாதார வளாகம் அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் தமிழ்செல்வி போஸ், ஆலங்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், ஒன்றியக்குழு உறுப்பினா் சேக் முகம்மது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா் பூமி பூஜை செய்து திட்டப்பணியைத் தொடங்கிவைத்தாா். இதில் திமுக ஒன்றிய செயலா் அன்பழகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT