தென்காசி

சுரண்டை நகராட்சியில் அடா்வனக் காடுகள் வளா்ப்பு திட்டம் தொடக்கம்

DIN

சுரண்டை நகராட்சியில் மியாவாக்கி முறையில் அடா்வனக் காடுகளை உருவாக்கும் திட்டம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

சுரண்டை - ஆனைகுளம் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் மரக்கன்று நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தாா்.

இதில் நகராட்சி ஆணையா் லெனின், நகா்மன்ற உறுப்பினா்கள் பாலசுப்பிரமணியன், ராஜ்குமாா், உஷா, அம்ஸா பேகம், சாந்தி, உஷா, செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

SCROLL FOR NEXT