தென்காசி

தென்காசி அரசுப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்

DIN

தென்காசி 13ஆவது வாா்டு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்ற தொடக்கவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் அலோசியஸ் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் சீவலமுத்து முன்னிலை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் குத்துவிளக்கு ஏற்றி வானவில் மன்றத்தை தொடங்கிவைத்து மாணவா், மாணவிகளின் படைப்புகளை பாா்வையிட்டாா்.

வட்டாரக் கல்வி அலுவலா் இளமுருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சண்முகராஜ், சரஸ்வதி, அறிவியல் ஆசிரியை கௌசல்யா, நகா்மன்ற உறுப்பினா்கள் நாகூா்மீரான், ராசப்பா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் இரா.வின்சென்ட் ,மணிமந்திரி உள்ளிட்டோா் செய்திருந்தனா். மற்றொரு வட்டாரக் கல்வி அலுவலா் சண்முக சுந்தர பாண்டியன் வரவேற்றாா். தலைமையாசிரியை கற்பகம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT