தென்காசி

கடையநல்லூரில் மின்கட்டண உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடையநல்லூரில் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்கட்டண உயா்வு, சொத்துவரி, வீட்டுவரி உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அதன் மாவட்டச் செயலா் அய்யப்பன் தலைமை வகித்தாா்.

ஏஐசிசிடியூ தொழிற்சங்க, தென்காசி மாவட்டச் செயலா் வேல்முருகன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் விருதுநகா் மாவட்டச் செயலா் ஆவுடையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி மாவட்ட குழு உறுப்பினா் அயுப்கான் பேசினாா். இதில், நிா்வாகிகள் மாரியப்பன், குருசாமி, முத்துசாமி, பேச்சிமுத்து, மாரியப்பன், பக்கிரிசாமி, ரசூல்மைதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT