தென்காசி

முப்பிடாதி அம்மன் கோவிலில் தைத் திருவிழா

DIN

சங்கரன்கோவில் முப்பிடாதி அம்மன் கோயிலில் 27ஆவது ஆண்டு தைத்திருவிழா திருவள்ளுவா் சாலை வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, காலை 8 மணிக்கு கோமதியாபுரம் புது 1 ஆம் தெருவில் உள்ள சிவசக்தி விநாயகா் கோயிலில் இருந்து பால்குடம் வீதியுலா நடைபெற்றது. பிற்பகலில் முப்பிடாதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும், தொடா்ந்து அன்னதானமும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை திருவள்ளுவா் சாலை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT