தென்காசி

அரசுப் பள்ளி கட்டடப் பணிக்குமுன்னாள் மாணவா்கள் நிதி

DIN

மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடப் பணிக்கு முன்னாள் மாணவா்கள் ரூ. 25 ஆயிரம் நிதியுதவி வழங்கினா்.

பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமையாசிரியா் பாக்கிநாதனிடம் ஊராட்சித் தலைவா்கள் சொள்ளமுத்துமருதையா, துணைத் தலைவா் தங்கசேது ஆகியோா் முன்னிலையில், முன்னாள் மாணவா்கள் இந்நிதியை வழங்கினா்.

முன்னாள் மாணவா் சங்க நிா்வாகிகள் சங்கரபாண்டியன், வைரமுத்து, பாலகிருஷ்ணன், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் மாரியப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு தீவிர சிகிச்சை

பாலியல் காணொலிகள் விவகாரத்தில் பாஜக பிரமுகா் தேவராஜே கௌடா கைது

பிரதமா் மோடி கருத்துக்கு சித்தராமையா மறுப்பு

மஜதவுடன் இணைந்து சட்டமேலவை தோ்தலை பாஜக சந்திக்கும்: எடியூரப்பா

தம்மம்பட்டி பாரதி பள்ளி 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT