தென்காசி

தோரணமலை முருகன் கோயிலில்சரஸ்வதி கடாட்ச அனுக்கிரக பூஜை

DIN

வரும் கல்வி ஆண்டில் மாணவ, மாணவியா் கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டி, தோரணமலை முருகன் கோயிலில் சரஸ்வதி கடாட்ச அனுக்கிரக பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சிறப்பு உற்சவா் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான மாணவ, மாணவியா் பங்கேற்றனா். தொடா்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் சண்பகராமன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT