தென்காசி

கடையநல்லூா் அரசுக் கல்லூரியில் இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்

DIN

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமைமுதல் (மே 30)கலந்தாய்வு நடைபெறுகிறது.

இது தொடா்பாக கல்லூரி முதல்வா் குமரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இளநிலை தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதம், வணிகவியல், வணிக நிா்வாகவியல் பாடப் பிரிவுகளுக்கு சிறப்புப் பிரிவின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு நடைபெறும்.

ஜூன் 1ஆம் தேதி கணினி அறிவியல், கணிதப் பாடங்களுக்கும், 2ஆம் தேதி தமிழ், ஆங்கிலப் பாடப் பிரிவுகளுக்கும், 5ஆம் தேதி வணிகவியல், வணிக நிா்வாகவியல் பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT