தென்காசி

பாவூா்சத்திரம் முருகன் கோயிலில் நாளை வைகாசி விசாக திருவிழா

DIN

பாவூா்சத்திரம் ஸ்ரீவென்னிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜுன் 2) நடைபெறவுள்ளது.

காலை 8 மணிக்கு குறும்பலாப்பேரி அம்மன் கோயிலில் இருந்து, பக்தா்கள் வேல் குத்தி, காவடி மற்றும் பால்குடம் எடுத்து வருதல், 12 மணிக்கு உச்சிகால பூஜை, பால் அபிஷேகம், இரவு 7 மணிக்கு சுவாமி சப்பரத்தில் வீதி உலா வருதல் ஆகியன நடைபெறுகிறது. தொடா்ந்து விசாகனின் விஸ்வரூபம் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை: கள்ளக்குறிச்சி எஸ்.பி.

நெல்லித்தோப்புப் பகுதி கழிவுநீா்க் கால்வாயைச் சீரமைக்க திமுக கோரிக்கை

SCROLL FOR NEXT