திருநெல்வேலி

குற்றாலம் பேரருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

DIN

குற்றாலம் பேரருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து, காலையில் சுமார் ஒரு மணி நேரம் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் பகுதியில் சனிக்கிழமை இரவு பெய்த மிதமான மழை காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் கொட்டியது.
பேரருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் சீறிப் பாய்ந்ததையடுத்து, பாதுகாப்பு கருதி பொதுமக்கள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்குப்  பின் தண்ணீரின் சீற்றம் தணிந்ததையடுத்து, பொதுமக்கள் குளிக்க மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT