திருநெல்வேலி

அரசு அருங்காட்சியகத்தில் நாளை பெண்களுக்கு கைவினைப் பயிற்சி

DIN

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை (பிப். 14) பெண்களுக்கான கைவினைப் பயிற்சி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கைவினைப் பயிற்சி நடைபெறுகிறது. சி.டி. வைத்து விளக்கு த
யாரித்தல், தெர்மகோல் இலைக் குருவி சுவர் மாட்டி, கார்ட்போர்டு சுவர் மாட்டி, சாய்பாபா மாலை ஆகிய கைவினைப் பொருள்கள் தயாரிப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 
இதுகுறித்த விவரங்களுக்கு 0462-2561915 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT