திருநெல்வேலி

10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு நாளை செய்முறைத் தேர்வு

DIN

வள்ளியூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்புத் தனித்தேர்வர்களுக்கான செய்முறைத் தேர்வு செவ்வாய்க்கிழமை (பிப். 26) வள்ளியூரில் நடைபெற உள்ளது. 
வள்ளியூர் கண்கார்டியா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற இருப்பதால், இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் பங்கேற்று, சிறப்பாக தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT