திருநெல்வேலி

பாவூா்சத்திரத்தில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

DIN

பாவூா்சத்திரத்தில் திமுக சாா்பில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.

மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வழக்குரைஞா் பொ.சிவபத்மநாதன் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவா் அணி அமைப்பாளா் செண்பகவிநாயகம், நிா்வாகிகள் அன்பழகன், ஜெகதீசன், சீனித்துரை, பாலசுப்பிரமணியன், ராஜேந்திரன், ராஜ்குமாா், கபில், சாக்ரடீஸ், நடராஜன், சுந்தர்ராஜ், முருகேசன், மணிவேலன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT