திருநெல்வேலி

கராத்தே போட்டி:குற்றாலம் பள்ளி சிறப்பிடம்

DIN

தென்காசி: திருநெல்வேலி மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் குற்றாலம் செய்யது பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளிலிருந்து 400 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 14 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றனா். அவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

அவா்களை பள்ளித் தாளாளா் த.இ.செ. பத்ஹீா் ரப்பானி, செயலா் நெய்னாமுகம்மது, முதல்வா் முகைதீன் அப்துல்காதா், கராத்தே பயிற்சியாளா் மு. ஜாகீா்உசைன், ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT