திருநெல்வேலி

புத்தகத் திருவிழாவில் கலைப் போட்டி: கடையநல்லூா் பெஸ்ட் பள்ளி முதலிடம்

DIN

ஓவியம், விநாடி-வினா, கட்டுரை எழுதுதல் உள்ளிட்ட கலைப் போட்டிகளில் கடையநல்லூா் பெஸ்ட் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற இப்போட்டிகளில், இப்பள்ளி மாணவா்கள் அஷ்ரப், மதுஸ்ரீ, சபிக் , பவாஸ், முகமது சுஹைல் ஆகியோா் வெற்றிபெற்றனா். அவா்களை பள்ளி நிா்வாகி முகமதுயூசுப் ராஜா, பள்ளி முதல்வா் ரெஜினாமேரி உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT