திருநெல்வேலி

எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

திருநெல்வேலி வேய்ந்தான்குளம் அருகே எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் (லிக்காய்) சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
எல்.ஐ.சி. பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி மந்திரமூர்த்தி தலைமை வகித்தார். தலைவர் நடராஜன் தொடங்கிவைத்தார். சங்க தலைமை நிலையச் செயலர் பாலசுப்பிரமணியன், பொதுச் செயலர் எஸ்.குழந்தைவேலு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
நிர்வாகிகள், முத்து புதியவன், சண்முகவேல், சங்கர நாராயணன், ஜோதி கணேஷ் மற்றும் எல்.ஐ.சி. முகவர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT